நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, ஏற்றுமதி வர்த்தக விரிவாக்கம் மற்றும் வடக்கு-கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய நிதி ஒதுக்கீடுகள் குறித்த விரிவான சிறப்பு அறிக்கை...
விமான சேவை விஸ்தரிப்பு மற்றும் சர்வதேச இணைப்புகள்...
இலங்கையில் 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 194,500 ஆக அதிகரிப்பு.
அனைத்து முக்கியச் செய்திகளும் வழமையான செய்திப் பிரிவுகளில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.
யாழ்ப்பாணம், இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலக நடப்புகள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியச் செய்திகள் தினமும் உங்கள் இன்பாக்சிற்கு வரும்.
சமூக வலைத்தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரலானதையடுத்து, கணேமுல்ல பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த 11 வயதுச் சிறுவனைப் பொலிஸார் பாதுகாப்புக் காவலில் எடுத்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி இராஜதந்திர தலையீட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
தற்போதைய ரயில் பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி என அடுக்கடுக்கான தடைகளையும் தாண்டி, ஒரு சமூகமாக இந்த மக்கள் சாதித்துக் காட்டுவது வியக்கத்தக்கது.
இம்முறை சர்வதேச மகளிர் தினம் வடக்கு கிழக்கு பெண்களுக்குத் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும் என்பதை நினைவூட்டிய சுப்பிரமணியம் பரமானந்தம், நீதிக்காக அவர்கள் சர்வதேசத் தலையீட்டையே எதிர்பார்ப்பதாக ஊடகவியலாளர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
பாரத தேசத்தில் இருந்து அசோக மன்னன் உடைய மகள் சங்கமித்தையும் மகிந்தயும் இலங்கைக்கு தூதுவராக வந்தனர்.
காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது பிரதான வாழ்வாதாரமான கடற்றொழிலை முன்கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறுகின்றார்.