வானிலை & சூழல்

சென்னை உட்பட.. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
வானிலை & சூழல்

சென்னை உட்பட.. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்!

Yellow alert: Tamil Nadu did not receive the expected amount of rainfall during this year's Southwest Monsoon. Against this backdrop, the Chennai Regional Meteorological Centre has warned that widespread rain accompanied by thunder and lightning is likely in 11 districts of Tamil Nadu, including ...

இன்றைய வானிலை : காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரியில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்
வானிலை & சூழல்

இன்றைய வானிலை : காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரியில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இடிமின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை
வானிலை & சூழல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வானிலை & சூழல்

பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வானிலை & சூழல்

இலங்கையின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு வரை தொடரும்: உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரிக்கை
வானிலை & சூழல்

எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு வரை தொடரும்: உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரிக்கை

எல் நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை பெப்ரவரி வரை நீடிக்கக்கூடும் எனவும் உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

இன்று முதல் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
வானிலை & சூழல்

இன்று முதல் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12:10 மணிக்கு இலங்கையின் 5 பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்!
வானிலை & சூழல்

இன்று நண்பகல் 12:10 மணிக்கு இலங்கையின் 5 பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்!

இன்று செப்டம்பர் 2ஆம் தேதி நண்பகல் 12:10 மணிக்கு ஆனைமடு, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாழைச்சேனைபகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெப்பநிலை 2027 இல் 40°C ஐ எட்டக்கூடுமா? 1983ஆம் ஆண்டின் வெப்ப சாதனைக்கு அச்சுறுத்தல்
வானிலை & சூழல்

இலங்கையின் வெப்பநிலை 2027 இல் 40°C ஐ எட்டக்கூடுமா? 1983ஆம் ஆண்டின் வெப்ப சாதனைக்கு அச்சுறுத்தல்

மழைவீழ்ச்சி கணிப்புகள் குறித்துப் பேசிய பெர்னாண்டோ, ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

எல் நினோ தாக்கம்: இலங்கையில் 81,865 பேருக்கு குடிநீர் நெருக்கடி – மொனராகலையில் மட்டும் 33,023 பேர் பாதிப்பு
வானிலை & சூழல்

எல் நினோ தாக்கம்: இலங்கையில் 81,865 பேருக்கு குடிநீர் நெருக்கடி – மொனராகலையில் மட்டும் 33,023 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 28,523 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

2027இல் உலகை வாட்டப்போகும் வெப்பம்? எல் நினோ குறித்து பிரித்தானியாவின் எச்சரிக்கை!
வானிலை & சூழல்

2027இல் உலகை வாட்டப்போகும் வெப்பம்? எல் நினோ குறித்து பிரித்தானியாவின் எச்சரிக்கை!

எல் நினோவினால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால் ஆபத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.