நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, ஏற்றுமதி வர்த்தக விரிவாக்கம் மற்றும் வடக்கு-கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய நிதி ஒதுக்கீடுகள் குறித்த விரிவான சிறப்பு அறிக்கை...
விமான சேவை விஸ்தரிப்பு மற்றும் சர்வதேச இணைப்புகள்...
இலங்கையில் 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 194,500 ஆக அதிகரிப்பு.
அனைத்து முக்கியச் செய்திகளும் வழமையான செய்திப் பிரிவுகளில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.
யாழ்ப்பாணம், இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலக நடப்புகள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியச் செய்திகள் தினமும் உங்கள் இன்பாக்சிற்கு வரும்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ 80ஸ் புகைப்பட மோகத்தின் பின்னணியில் மாபெரும் சுற்றுச்சூழல் அழிவு ஒளிந்திருப்பதாக ஐநா மற்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிள்ளனர்.
அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, $20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த புதிய வர்த்தக மோதல், விநியோகச் சங்கிலி, வாகனத் துறை மற்றும் பொதுமக்களின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்...
கடந்த சில ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாடகை விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கிருளப்பனை, நாரஹேன்பிட்ட, ராஜகிரிய, தெகிவளை மற்றும் கல்கிஸை போன்ற பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்ட சாதாரண வீடுகளின் வாடகை...
ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை விற்பனையைத் தடை செய்யும் ‘புகையிலையற்ற தலைமுறை’ (TFG) சட்டம், உலக அளவில் அதிகரித்துவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உறவுகளை இழந்த குடும்பங்கள் இருளில் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றன. வருடங்கள் ஏழு கடந்துள்ளபோதும் காயங்கள் குணப்படுத்தப்படவில்லை. காயங்கள் எவ்வளவு ஆழமானவை என்பதைப் பற்றிய புரிதலைத் தான் கூர்மைப்படுத்துகிறது.
வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் இரத்தக் களரியாக மாற்றப்பட்ட அந்த கொடூரத்தை என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தீவின் இழப்புக்களை நாம் நினைவுகூரும் இந்த வேளையில், இமயமலையின் வடக்கு பகுதிகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்,
கடந்த ஒரு மாத போரில் மின் நிலையங்கள், பாலங்கள் எனப் பெரும் உட்கட்டமைப்பு சேதங்களை ஈரான் சந்தித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான களமாக அமைய வேண்டும்.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் விளம்பரங்கள் தீவிரமடைந்து, அமைதிக்காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக உச்சத்தை எட்டின.
இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
ஒரு ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, அங்கு நிலையான ஒரு மாற்றைக் கொண்டு வராமல் இருப்பது மீண்டும் பழைய நிலைக்கே அந்த நாட்டை இட்டுச்செல்லும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவுகிறது.
இலங்கையில் பெண் கைதிகளின் நிலை: துரதிர்ஷ்டவசமாக சிறைக் கைதிகளாக உள்ள கர்ப்பிணிகள் தொடர்பிலும், குழந்தைகளுடன் சிறைக்கைதிகளாக உள்ள தாய்மார்கள் தொடர்பிலும் தகவல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில், இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக அகில இலங்கை இந்துமா மன்ற உப தலைவரும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்தார்.